chennai தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நமது நிருபர் மே 12, 2019 குட்கா முறைகேடு வழக்கில், தமிழகதேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லா விடம் சிபிஐ விசாரணை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.